இலங்கைக்கு பெற்றோல் டீசல் வழங்கும் இந்தியா
கடும் எரிபொருள் தட்டுப்பாட்டில் தவிக்கும் இலங்கைக்கு இந்தியா 40 ஆயிரம் டன் டீசல், பெட்ரோலை நேற்று வினியோகம் செய்தது. இலங்கை நிதி மந்திரி பசில் ராஜபக்சே இந்தியாவுக்கு வரவுள்ள நிலையில், இந்த உதவி செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் கடுமையான அன்னியச்செலாவணி தட்டுப்பாடு உள்ளது. இதன்காரணமாக இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் அத்தியாவசியப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், அங்கு கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த எரிபொருள் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக அந்த நாட்டுக்கு இந்தியா 40 ஆயிரம் டன் … Continue reading இலங்கைக்கு பெற்றோல் டீசல் வழங்கும் இந்தியா
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed